வீட்டுக்குள் புகுந்து வயோதிபர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தி, கத்தி முனையில் கொள்ளை..!

வீட்டுடன் கடை ஒன்றினை நடத்திவரும் வயோதிப தம்பதிகளின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் கத்தி முனையில் அச்சுறுத்தியதுடன் வயோதிபரை தாக்கி காயப்படுத்திவிட்டு 32 பவுண் நகை மற்றும் 7 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் ஒட்டுசுட்டான் பகுதியில் நேற்று அதிகாலை 2... Read more »