
சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் நேற்றையதினம் (13) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பார்தொழு தேத்தும் பத்தினி (சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம், நடுகற் காதை 210). கண்ணகி எனச் சொல்லாது பத்தினி என்றார் இளங்கோ. உரைசால் பத்தினி... Read more »