
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான சயர சங்காரம் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ இடம் பெற்றது. நேற்று 07/11/2024 பிற்பகல் 6:00 மணியளவில் சூர சங்காரம் இடம் பெற்றது. இதில்... Read more »

சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் கந்த சஷ்டி ஆரம்ப நாளான 02/11/2024 சனிக்கிழமை தொடக்கம் சூரசம்ஹார நாளான 07/11/2024 வியாழக்கிழமை வரை முருகப்பெருமான் மாலையில் வெளிவீதி வலம் வரும் போது பஜனை இடம் பெறவுள்ளதாக சிவகுரு ஆதீன முதல்வர் வணக்கத்திறக்குரிய வேலன் சுவாமிகள் அறிவித்துள்ளார். இப்... Read more »