கனடாவில் கொல்லப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியை!

கனேடிய தலைநகர் ஒட்டாவாவின் புறநகர் பகுதியில் கொல்லப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியை நேற்று இடம்பெற்றது. ஒட்டாவாவில் இலங்கை நேரப்படி இரவு 10.30க்கு இறுதிச் சடங்கு ஆரம்பமானதுடன் அனைவரும் பங்கேற்கக்கூடிய வகையில் திறந்தவெளியில் பொது அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்வில் சம்பவத்தில் உயிர் தப்பிய... Read more »

போலி கடவுச்சீட்டு மூலம் கனடா செல்ல முயன்றவர் கைது

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரென... Read more »

அமெரிக்க, கனடா, சுவிஸ் உள்ளிட்ட நாடுகள் நீக்கம்! – ரஷ்யா அதிரடி நடவடிக்கை…!

அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியுள்ளது. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சர்வதேச... Read more »