
கிளிநொச்சி மாவட்டம் ஆனைவிழுந்தான் பகுதியில் யுத்த காலத்திற்கு முன் ஊனமுற்றோர் சங்கத்திற்கென காணி ஒன்று வழங்கப்பட்டிருந்தது. குறித்த காணியில் தற்போது யாழ் கன்னியர் மடம் அடாவடியாக அபகரித்துள்ளது. இது தொடர்பாக நடமாடும் நீதிக்கான நீதி அமைச்சு கிளிநொச்சி வந்தபோது கிளிநொச்சி மாவட்ட ஊனமுற்றோர் சங்க... Read more »