மட்டு மயிலத்தமடு மேச்சல் தரையில் கன்று வயிற்றிலுள்ள பசுமாட்டை இறைச்சிக்காக அறுத்து செல்லப்பட்ட சம்பவம் காணி அபகரிப்பில் ஈடுபடுபவர்களால் கால்நடைகளுக்கு அச்சுறுத்தல்

மட்டக்களப்பு பொலன்னறுறை எல்லைபகுதியிலுள்ள மயிலத்தமடு மாதவனை கால்நடை மேச்சல் பகுயில் மகாவலி கால் நிலையத்துக்கு அருகில் கன்று வயிற்றிலுள்ள பசு மாடு ஒன்றை இறைச்சிக்காக வெட்டி அறுக்கப்பட்டுள்ளதாகவும் கல்நடைகளை தொடர்ந்தும் திட்டமிட்டு அறுத்துவருவதாக கால்நடையாளர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேச... Read more »