கப்பம் கொடுக்க மறுத்ததால் வர்த்தகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 4 பேர் கைது..!

கப்பம் கொடுக்க மறுத்ததால் வர்த்தகர் ஒருவரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய 4 பேர் குற்றப் புலனாய்வுத்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க – ஹீனயட்டியன பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்கள் 32, 37,... Read more »