பாண்டிச்சேரி – காங்கேசன்துறை இடையே கப்பல் சேவை ஜனவரியில் ஆரம்பம்!

இந்தியா பாண்டிச்சேரிக்கும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள மதத் தலங்களுக்கு யாத்திரை செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கும்,... Read more »