
கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த 9ஆம் திகதி ஏற்பட்ட வன்முறையின்போது, இளைஞரொருவரை இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். சதா நாலக்க என்றழைக்கப்படும் 43 வயது நபரே கொழும்பு ஹோக்கந்தர பிரதேசத்தில் வைத்து... Read more »