கரைச்சி பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள கிளிநொச்சி பொது நூலக அடிக்கல் நாட்டு விழா !

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தகாலத்தில் அழிவுற்ற  பொது நூலகம் புதிதாக  கரைச்சி பிரதேச சபையினரால் நிர்மாணிக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய பதில் துணை தூதுவர் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை முதல்வர்கள், கரைச்சி பிரதேச... Read more »