
சிலாபம் – வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாய்க்கால் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சடலம், வத்தளை – கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரினால் களனி ஆற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் 5 வயது சிறுவனுடையதாக இருக்கலாம் என... Read more »