
பெருமளவு எரிபொருளை பதுக்கிவைப்பதற்கும், கறுப்புச் சந்தையில் அதனை விற்பனை செய்வதற்கும் பின்னணியில் செயற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள், ஊழியர்கள், இடைத்தரர்கள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி அவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் நேற்றுமுன்தினம்... Read more »