கலாச்சார மத்திய நிலையம் நாளை மறுதினம் திறக்கப்படுகிறது..! திறந்துவைக்கும் விருந்தினர்கள் குறித்த தகவல் இரகசியமாக.. |

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்.பொது நுாலகத்தின் அருகில் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாச்சார நிலையம் நாளை மறுதினம் திங்கள் கிழமை திறந்துவைக்கப்படவுள்ளதாக இந்திய துாதரகத்தால் யாழ்.மாநகரசபைக்கு தொியப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்நிகழ்வு எத்தனை மணிக்கு இடம்பெறும்? பங்குபற்றுவது யார்? என்பனபோன்ற தகவல்கள் யாழ்.மாநகரசபைக்கு தொியப்படுத்தப்படவில்லை. இதேவேளை இந்திய பிரதமர்... Read more »