விமானப்படையினரால் மயிலிட்டி கலைமகள் வித்தியாசாலை புனரமைப்பு பணி ஆரம்பம்!

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அவர்களின் பங்கு பற்றுதலில் இன்றைய தினம் மயிலிட்டி கலைமகள் வித்தியாசாலையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல்... Read more »