
வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பல கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து யாழ் மருதம் கலை பண்பாட்டு பேரவை எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். குறித்த நிகழ்வு வடமராட்சி கிழக்கு கலாசார மத்திய நிலையத்தில் 22/07/2023 நேற்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. ஏற்பாட்டாளரும், கவிஞரும், பாடல் ... Read more »