கல்மடுவில் நள்ளிரவில் பணம் நகை திருட்டு…!

தருமபுரம் பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட  கல்மடு நகர் பகுதியில் (06.10.2022) இன்றைய தினம் இரவு வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை வீட்டுக் கூரையைப் பிரித்து வீட்டில் பாதுகாப்பாக  வைக்கப்பட்டிருந்த  ஐந்து பவுன் பெறுமதி மிக்க தங்க நகைகளும், நாற்பத்தி ஒன்பது ஆயிரத்து ஐநூறு ... Read more »