
கல்முனை மாநகர பிரதேசங்களில் தொடர்ச்சியாக வீசுகின்ற தூர்நாற்றம் தொடர்பில் எட்டுப் பேருக்கு அழைப்பாணை.
கல்முனை மாநகர பிரதேசங்களில் தொடர்ச்சியாக வீசுகின்ற தூர்நாற்றம் தொடர்பில் எட்டுப் பேருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் நேற்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர பொது சுகாதார குழுவின் தவிசாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி அன்பு முகையதீன் ரோஷன் அக்தாரினால் தாக்கல்... Read more »