
கல்முனை பிரதேசத்தையும் நாவிதன்வெளி பிரதேசத்தையும் இணைக்கும் கிட்டங்கி ஆற்றில் மாடுகளை மேய்ப்பதற்காக் இறங்கிய இளைஞன் ஒருவரை முதலை இழுத்துச் சென்று காணாமல் போன இளைஞனை இன்று சனிக்கிழமை (24) சடமாக மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர். கல்முனை சேனைக்குடியிருப்பு 1 பிரிவு விக்னேஸ்வரன் வீதியை... Read more »