கல்விகற்றலை நிறுத்தி மைதானத்தில் கூட்டப்பட்ட மாணவர்கள்……!

நீதிக்கான அணுகல்” எனும் தொனிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவையினால் விளையாட்டு மைதானத்தில் கூடவேண்டிய  நிலைக்கு மாணவர்கள் நேற்றைய தினம் தள்ளப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று ஆரம்பமான நீதிக்கான அணுகல்” எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெற்று வந்த நிலையில்... Read more »