கல்வியே தமிழினத்தின் மிகப்பெரிய கொடை:சாள்ஸ் நிர்மலநாதன் –

கல்வி எமது இனத்தின் மிகப்பெரிய கொடை. எமது மாணவர்கள் அதனை திறம்பட செய்து வருகின்றனர். புலம்பெயர் தேசங்களில் உள்ள எமது உறவுகள் வடக்கு கிழக்கில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு செய்து வருகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.வன்னி... Read more »