கல்வி நிலையம் சென்று வீடு திரும்பியபோது கடத்தப்பட்டு தப்பி ஓடிவந்த சிறுவன்..! பரபரப்பு வாக்குமூலம்.

தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று வீடு திரும்பிய மாணவன் ஒருவனை வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று கடத்திச் சென்ற நிலையில் தப்பி ஓடிவந்துள்ளார். வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த குறித்த மாணவன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற சமயமே கடத்தப்பட்டுள்ளார். குறித்த சிறுவனின்... Read more »