கலஹா பிரதேசத்தில் நபரொருவர் கழுத்து வெட்டி படுகொலை.

கண்டி கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்வுட் பிரதேசத்தில், நபரொருவர் கூரிய ஆயதமொன்றினால் கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெல்வுட் ஜனபதய பிரதேசத்தை சேர்ந்த 45 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்... Read more »