
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு ‘விசேட தேவையுடைய பெண்களுக்கான உரிமைக்காக எழுந்திடுவோம்’ எனும்தொனிப் பொருளில் 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழம (10) காந்திபூங்காவிற்கு முன்னால் பெண்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கவனயீர்பு... Read more »