இந்தியாவில் இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த கப்பல்

இந்தியா – சென்னையில் இருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலாத்துறை கப்பல் இன்று காலை காங்கேசன்துறையை வந்தடைந்தது. சுற்றுலா பயணிகளுடன் வந்த கப்பலை விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறீபாலடி சில்வா வரவேற்றார். தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவையை... Read more »