7ம் திகதி முதல் காங்கேசன்துறை- அனுராதபுரதபுகையிரத சேவை இடம்பெறும்!

எதிர்வரும் 7ம் திகதி முதல் காங்கேசன் துறை அனுராதபுரத்துக் கிடையில் 2புகையிரதசேவை இடம்பெற வுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அத்தியட்சகர் சுரேந்திரன் தெரிவித்தார் புகையிரத பாதை திருத்த பணிக்காக காங்கேசன்துறை  கொழும்பு புகையிரத சேவை நிறுத்தப்படவுள்ளமை தொடர்பில் டான் செய்திபிரிவுக்கு கருத்துரைக்கும் போது  மேற்கண்டவாறு... Read more »