காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் பலி: ஒருவர் படுகாயம்

அனுராதபுரம் மிஹிந்தலை காட்டு பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் மிஹிந்தலை காட்டுப் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில்,... Read more »

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொலன்னறுவை, வெலிக்கந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹவெலிதென்ன பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாபோதல பிரதேசத்தை சேர்ந்த 76 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வாவி ஒன்றில் குளிப்பதற்காக நேற்று மாலை சென்ற... Read more »