
ச.செவனின் காலவரை காட்டூன்கள் நூல் அறிமுக நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் வீரகேசரி பத்திரிகையின் செய்திப்பிரிவு பிரதம பணிப்பாளர் ஆர் பிரபாகன் தலைமையில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில், பல்கலைக்கழக சமூகத்தினர், அதிபர்கள்,... Read more »