காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கை!

வவுனியா – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்காற்றக்கூடிய சிறப்புத் தூதுவராக... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த அமொிக்க துாதுவர்..!

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமொிக்க துாதுவர் ஜீலி சுங் காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் இரண்டினதும் அவசியத்தை ஜூலி சுங் வலியுறுத்தியுள்ளார். தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் அமெரிக்கத்... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்தை மூடி மறைக்க கூட்டமைப்பு முயற்சி – செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு…!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முட்டாள் தனமான கருத்தினை தெரிவித்திருக்கின்றார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன்  தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மாவட்ட செயலக முன்றலில் ... Read more »