காணாமல் போன பெண் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.

பதுளை வெலிமடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாப்புகடை பிரதேசத்தில் காணாமல் போயிருந்த பெண்ணொருவர், பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புரங்வெல பிரதேசத்தை சேர்ந்த 54 வயது பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண், ஹோட்டலொன்றில் பணியாற்றி வந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார். பெண்ணை... Read more »