காணாமல் போன மீனவர்களை தேடும் பணி இரண்டாம் நாளும் ஏமாற்றம், அச்சத்தில் உறவுகள்…….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து ல் கடலுக்கு சென்று இதுவரை கரை திரும்பாத இருவரையும் தேடும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் இடம் பெற்றபோதும் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை. இன்று காலை 10 மணியிலருந்து இதுவரை தொடர்பின்றிய இரண்டு மீனவர்களையும் தேடும் பணி... Read more »