மட்டு வண்ணாத்தி ஆற்றில் முதலை இழுத்துச் சென்ற காணாமல் போன விவசாயி ஒருவரை 2 நாளின் பின் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிஓடை வண்ணாத்தி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவரை முதலை இழுத்துச் சென்று காணாமல் போனவரை  நேற்று புதன்கிழமை (28) மாலை கடற்படையினரால் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். தம்பாலம்வெளி கொடுவாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சடாசிவம்... Read more »