காணிகள் விடுவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலமையில் ஆராய்வு ……!

கிளிநொச்சி மாவட்டத்தில் அபகரிக்கப்பட்ட மக்களது  காணிகளினை விடுவிப்பது தொடர்பில் வனப் பாதுகாப்பு,  மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் அதிகாரிகளுடன்  கலந்துரையாடல் ஒன்று நேற்று  இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் காணிகளில் மாவட்ட அபிவிருத்தியினை நோக்காக கொண்டு  பரிந்துரைக்கப்பட்ட... Read more »