காணியை கோரும் முல்லைத்தீவு உண்ணாவிரதம், இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது

வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வன்னித் தமிழ்க் குடும்பங்கள், உள்ளுர் காணி அதிகார அலுவலகத்திற்கு இரண்டு வார காலஅவகாசம் வழங்கி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு தமது போராட்டத்தை நிறுத்தியுள்ளன.  வனவளத் திணைக்களத்தினால் வலுக்கட்டாயமாக... Read more »