வடமராட்சி உடுத்துறையில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை மூன்றாவது நாளாகவும் முறியடிப்பு!

இன்றையதினம் யாழ்ப்பாணம் – உடுத்துறையில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. மூன்றாவது நாளாக இன்றும் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.    தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை  கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக  நில அளவைத் திணைக்களத்தினர் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்தனர். அவர்களை வழிமறித்த  காணி... Read more »