யாழ்.கோண்டாவிலில் வன்முறை குழு வீடு புகுந்து அட்டகாசம்! 3 ரவுடிகள் கைது, காதல் விவகாரமே காரணம் என தகவல்.. |

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வான்முறை கும்பல் தாக்குதல் நடத்திய நிலையில், துரிதமாக செயற்பட்ட கோப்பாய் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய 3 ரவுடிகளை கைது செய்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,  மோட்டார் சைக்கிளில் வந்த குழு... Read more »