யாழ்ப்பாணத்திலிருந்து வந்தும் கிளிநொச்சியில் பஸ் இன்றி காத்திருக்கும் ஆசிரியர்கள்….!

யாழ்ப்பாணத்திலிருந்து  இரண்டு பஸ்களை பிடித்து கிளிநொச்சி வருகை தந்ததும் கிளிநொச்சியிலிருந்து  தங்களது கிராம பாடசாலைகளுக்கு செல்வதற்கு பஸ்கள் இன்றி நீண்ட நேரம் டிப்போச் சந்தியில் ஆசிரியர்கள் காத்திருக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து... Read more »