ரம்புக்கனை போராட்டம்: ஒருவர் பலி, காயமடைந்தோர் 24ஆக உயர்வு!

கேகாலை மாவட்டம் ரம்புக்கனை போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 பொலிஸாரும் உள்ளடங்குவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதனிடையே, காயமடைந்தவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக... Read more »