காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்பில் வெளியான தகவல்

சிறைக் கைதிகளும் மனிதர்களே என கூறிக்கொண்டு இருப்பதால் மாத்திரம் எந்தவிதமான பயனுமில்லை. மனிதாபிமான ரீதியாக அவர்களை நடத்த வேண்டும் என தெரிவிக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நாட்டில் போதைபொருள் பரவுவதற்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதாகவும்... Read more »