யாழில் கிணற்றினுள் இருந்து மீட்கப்பட்ட பயங்கரமான வெடிபொருட்கள்!

நேற்றையதினம் (08/07/2023) முற்பகல் 11.30 மணி அளவில் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி – தச்சந்தோப்பு என்ற இடத்தில் காணியை சுத்தப்படுத்தும் போது மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் உள்ள கிணற்றினை காணியின் உரிமையாளர் சுத்தம் செய்யும் போது இவ்வா... Read more »