கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 4 வயது சிறுவன்! யாழ்.ஊர்காவற்றுறையில் சம்பவம்……!

யாழ்.ஊர்காவற்றுறையில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தொியவருகின்றது.  ஊர்காவற்றுறை – நாரந்தனை வடக்கில் நேற்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் விஜயேந்திரன் ஆரணன் (வயது4) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில்,... Read more »