யாழ்.தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக கிராமசேவகர்கள் எதிர்ப்பு போராட்டம்!

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள் பொலிஸாருக்கு எதிராக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். இப் போராட்டம் குறித்து தெரியவருவதாவது, ஜே/239 பிரிவு கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் சில தினங்களுக்கு முன்னர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இது குறித்து தெல்லிப்பழை... Read more »