கிளிநொச்சியில் அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச்சங்கத்தால் பொங்கல்பானை மற்றும் பொங்கல் உபகரணம் வழங்கி வைப்பு

அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச்சங்கத்தால் 14.01.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00மணிக்கு கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் அ.ரெனாட்சன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஆரம்பநிகழ்வான. அகவணக்கம் மற்றும் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. மங்கல விளக்கினை அகரம் நிறுவன தலைவர் ஜேசுராசா... Read more »