கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்….!மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை……!

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் பொது மக்களை அவதானமாகவும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் நடந்துகொள்ளுமாறு மாவட்ட சுகாதார பிரிவினர் பொது மக்களை கேட்டுள்ளனர். கடந்த 24 ம் திகதி 66 தொற்றாளர்களும், 25/0/2022  40 தொற்றாளர்களும்,  இனம்... Read more »