கிளிநொச்சி விவேகநந்தாநகர் பகுதியில் 190 கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் கைது….!

கிளிநொச்சி விவேகநந்தாநகர் பகுதியில் 190 கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.   மன்னார் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்... Read more »