கிளிநொச்சியில் பாவனையாளர் அதிகார சபையால்  அரிசி ஆலைகளில் தீடிர் சோதனை.

கிளிநொச்சி மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில்  அரிசி ஆலைகள் மற்றும் அரிசி விற்பனை நிலையங்களில் தொடர்பில் தீடீர் சோதனை நடவடிக்கைகளை நேற்று முன்தினம் (12) முன்னெடுத்திருந்தனர். இச் சோதனை நடவடிக்கையின் போது கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடிய விலையினை ... Read more »