கிளிநொச்சியில் 7 வருடங்களை கடந்தும் இடமாற்றம் செய்யப்படாத அதிபர்கள் – கவலை தெரிவிக்கும் கல்விச் சமூகம்…..!

கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயங்களில்  உள்ள பல பாடசாலைகளில் அதிபர்கள் ஏழு வருடங்களை கடந்தும் இடமாற்றம் வழங்கப்படாது தொடர்ந்தும் கடமையாற்றி வருகின்றனர் என பாதிக்கப்பட்டுள்ள ஏனைய அதிபர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, கல்வி சமூகமும் இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள பல... Read more »