கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில்  12 இந்திய மீனவர்கள்  கைது! 25 ம் திகதிவரை விளக்கமறியல்.!

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்நேற்று முன்தினம்  12/02 கைது செய்யப்பட்ட 12 மீனவர்ளுக்கும் நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் கிளிநொச்சி நீதவதான் நீதிமன்றில் முற்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில்... Read more »