கிளிநொச்சியில் உணவுப் பற்றாக்குறை, கற்பவதிக்ள், சிறுவர்கள் அடங்கலாக பத்தாயிரம் குடும்பங்கள் பாதிப்பு..! மாவட்ட அரச அதிபர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 9971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 784 கர்ப்பிணிகளும், 576 ஐந்து வயதிக்குட்பட்ட சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிராமிய பொருளாதார புத்தெழுச்சி  மையங்களை வலுவூட்டும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழான மாவட்ட மட்ட கலந்துரையாடல்  மாவட்ட... Read more »