
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு இளம் அதிபரை நியமித்து தாருங்கள் என தெரிவித்து பெற்றோர் கெயெழுத்து போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் நேற்று காலை 7.30 மணியளவில் பாடாலை பிரதான வாயிலில் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றம்... Read more »