கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் பாரிய விபத்து – தெய்வாதீனமாக எவ்வித பாதிப்புமின்றி தப்பித்த சிரேஸ்ட சட்டத்தரணி

கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் பாரிய விபத்து சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது. சொகுசு கார் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர்... Read more »